பாடசாலையின் நுழைவாயிலை மூடி போராட்டம்

கிளிநொச்சி கோனாவில் மகாவித்தியாலயத்தில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களை நிவர்த்தி செய்யுமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையின்…
Read More...

ஆசிய கிண்ண தொடர் : நாணய சுழற்சியில் இந்திய அணி வெற்றி!

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்று இடம்பெற்று வருகின்றது. சுப்பர் 4 சுற்றின் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய…
Read More...

போதைப் பொருள் விவகாரத்தில் உணர்வு ரீதியான செயற்பாடு அவசியம் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ்…
Read More...

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பதுளை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.…
Read More...

ஆஸாத் மௌலானா தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் வழக்கு தாக்கல்

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத்…
Read More...

சுவிஸ் நாட்டு தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் வசிக்கும்…
Read More...

தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது கல்முனை ஸாஹிரா

மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் இம்மாதம் 9ம் திகதி மற்றும் 10ம் திகதிகளில்  நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்து (Handball) போட்டியில் 17 வயதுக்குட்பட்ட…
Read More...

நீதிமன்றில் ஆஜராகுமாறு வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பானை

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு…
Read More...

மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய அதிபர் : 9 ஆண்டுகளின் பின் தீர்ப்பு

-மன்னார் நிருபர்- பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற…
Read More...

தாயின் அஸ்தியை ட்ரோன் மூலம் காற்றில் தூவிய மகள்

இங்கிலாந்து நாட்டில் தாயின் அஸ்தியை காற்றில் தூவிய பெண்ணின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரின் அஸ்தியை காற்றில் தூவியதாக மகள்…
Read More...