திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரை : பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

லிபியாவில் வரலாறு காணாத கனமழை : 2000 பேர் உயிரிழப்பு

லிபியா அரசியல் ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவை கடந்த ஞாயிற்றுக் கிழமை டேனியல் புயல் தாக்கியது.…
Read More...

சிங்கப்பூரிடமிருந்து பெற்றோலை கொள்வனவு செய்ய அனுமதி

சிங்கப்பூரின் எரிசக்தி நிறுவனமான விட்டொல் ஏசியாவிடமிருந்து 92 ஒக்டேன் பெற்றோல் அடங்கிய நான்கு கப்பல்களை பெறுவதற்கான கொள்முதல் பத்திரத்தை குறித்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை…
Read More...

சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரி முன்பாக இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்- சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் விவசாயம் மற்றும் குளிர்சாதன தொழில்நுட்பம் ஆகிய கற்கை நெறிகளை மேற்கொள்கின்ற சுமார் 80க்கு மேற்பட்ட…
Read More...

சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு சம்பந்தமாக லண்டன் பயணமாகியுள்ள சாணக்கியன்

சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு சம்பந்தமாக லண்டனுக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். லண்டன் பல்கலைக்கழகம்…
Read More...

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நீலாப்பொல கிராமத்தின்…
Read More...

இரவு உணவு உண்ணவே சூதாட்ட விடுதிக்கு சென்றோம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் நிலையில்  பாகிஸ்தான் கிரிக்கெட் குழாமின் அதிகாரிகள் இருவர் கொழும்பில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்ற வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த…
Read More...

ரயிலின் மேற்பகுதியில் இருந்து பயணித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

ரயிலின் மேற்பகுதியில் ஏறி இருந்து பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை பயணித்த ரயிலின் மேற்பகுதியில்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஐ.நா வின் பதில்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரனையை சர்வதேச உதவியுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுமையான…
Read More...

மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதி

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதுள்ள முதலீட்டு வாரிய நிறுவனங்களின்…
Read More...