மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் : நிர்வாணமாக வீதியில் இழுத்து சென்ற மக்கள்

இந்தியாவில் 17 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் - மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம் இன்று வியாழக்கிழமை காலை 8. 45 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 16 நாட்கள்…
Read More...

தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பூசை வழிபாட்டில்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - பன்குளம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பன்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இம்முறை சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக…
Read More...

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

-திருகோணமலை நிருபர்- சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடியொன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இத்திருமணம் கடந்த வியாழக்கிழமை   சாம்பல்தீவில் உள்ள…
Read More...

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம் – கிழக்கு ஆளுநர்

திருகோணமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு…
Read More...

ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம்?

ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது கிரிமினல் குற்றம் அல்ல என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான கிரிமினல் வழக்கை தள்ளுபடி…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை  மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்று வியாழக்கிழமை நாணய மாற்று…
Read More...

பொத்துவில் கனகர் கிராம மக்களின் ஆர்ப்பாட்டம் அரசியல் பின்னணியில் திட்டமிடப்பட்ட ஒன்று –…

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனகர் கிராமம் பகுதியில் உள்ள மக்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தமது காணிகளை தமக்கு திருப்பி தருமாறு கோரி…
Read More...

பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் நேற்று புதன்கிழமை  ஆரம்பித்து…
Read More...

யாழில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி : நஞ்சூட்டி கொலை செய்த பாட்டி கைது

-யாழ் நிருபர்- திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில்…
Read More...