வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்

-திருகோணமலை நிருபர்- வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 22ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக…
Read More...

இரும்பு குடுவையில் வைத்து குழந்தையை எரித்து ஐந்து ஆண்டுகள் மறைத்து வைத்த கொடூரம்

சிங்கப்பூரில் நடந்த ஒரு கொடூர கொலை சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. சொந்த மகளை கொன்ற குற்றத்திற்காக, சிங்கப்பூரில் வசித்து வரும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு, அவருக்கு தக்க…
Read More...

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு சிறை

சர்ச்சைக்குரிய யூடியூபரான டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புகழ்பெற்ற யூடியூபரான…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை துரத்துவோம்

-மன்னார் நிருபர்- தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்கு சென்று வரும் நிலையில் ஊர்தி பவணி இவ்வாரம் மன்னாரை நோக்கி…
Read More...

இரண்டு குழந்தைகளின் தாய் கூட்டுபாலியல் துஷ்பிரயோகம் : சிறுவன் உட்பட 5 பேர் கைது

இந்தியா-தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் கணவனை இழந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே செங்கல் சூளையில்…
Read More...

இந்தியாவில் வீழ்ச்சி அடைந்த டீசல் விற்பனை

மழை காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொழில் நடவடிக்கைகள் மந்தமடைந்ததால் இந்த செப்டம்பா் மாதத்தின் முதல் 15 நாள்களில் நாட்டின் டீசல் விற்பனை சரிவைக் கண்டுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

மலைப் பாதையிலிருந்து உருண்டு விழுந்த பேருந்து : 25 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் மலைப் பாதையில் இருந்து பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 25 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தீசு…
Read More...

விசேட தேவையுடையோருக்கு அதிக வேலைவாய்ப்புகள்

இந்த ஆண்டில் விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். நாட்டின் 22 மில்லியன் சனத்தொகையில் சுமார் 4…
Read More...

‘அஸ்வெசும’ திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 799.5 மில்லியன்…

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் ரூபா நிதியானது திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமது…
Read More...

இந்திய மீனவர்கள் நுழைந்து மீன் பிடித்துச் செல்லும் வரை கடற்படை கடலில் கிடந்து என்ன செய்கிறார்கள்?

-மன்னார் நிருபர்- இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு, தமது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள்…
Read More...