மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில், கல்வியினை தொடர முடியாமல், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற பிள்ளைகளின் கல்வி மேம்படுத்தும் வகையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா…
Read More...

உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை!

இன்றைய வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள் என்ற வரலாற்று மைல்கல்லை கடந்துள்ளது. இன்று…
Read More...

பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

வரலாற்று சிறப்பு மிக்க பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பக்தி பூர்வமாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை…
Read More...

வரலாறு தெரியாத விஜய்க்கு எமது அமைச்சர் பதில் சொல்ல தேவையில்லை!

-யாழ் நிருபர்- வரலாறு தெரியாத ஒரு நடிகருக்கு எமது பெறுமதி வாய்ந்த அமைச்சர் "கச்சதீவு எங்களுடையது இதனை விட்டுத் தர முடியாது" என்று கூறவேண்டிய தேவை இல்லை. கச்சதீவை மீட்க முயற்சிக்கும்…
Read More...

ராஜித சேனாநாயக்க விளக்கமறியலில்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல்…
Read More...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன நீதிமன்றில் முன்னிலை!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால்…
Read More...

மட்டக்களப்பு மண்முனை வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மண்முனை வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு-கோவில்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான,…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா!

-மன்னார் நிருபர்- வடமாகாண கல்வி அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார்…
Read More...

கிளிநொச்சியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி…
Read More...

ஆலய வளாகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக…
Read More...