யாழ்.சுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில், மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் - ஊரெழு பகுதியை சேர்ந்த வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே…
Read More...

இலங்கை அணிக்கு ஐ.சி.சி வழங்கியுள்ள வாய்ப்பு!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றால், அவர்கள் தமது சொந்த மண்ணிலேயே விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச…
Read More...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என…
Read More...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் வேகம் ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளது!

இலங்கையின் முதன்மை பணவீக்க விகிதமானது கடந்த ஜனவரி மாதத்தில் 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய நுகர்வோர்…
Read More...

சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய கார் விபத்து

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் 3.30 மணியளவில், நோட்டன் லக்சபான…
Read More...

யாழ்.இளவாலையில் உரப் பையில் காணப்பட்ட மோட்டார் குண்டு!

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில் இன்று திங்கட்கிழமை மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார்…
Read More...

O/L பரீட்சை எழுதிய 81 வயது முதியவர் கணிதபாட வினாத்தாளில் குறைகள் இருப்பதாக விமர்சனம்!

இலங்கையின் தேசிய கல்வி முறைமை மற்றும் கணிதப் பாட மதிப்பீட்டு முறையின் தரம் குறித்து, இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 81 வயதான நிமல் சில்வா எனும் முதியவர் கடுமையான விமர்சனங்களை…
Read More...

மன்னாரில் கைப்பற்றப்பட்ட பல டொன் பழுதடைந்த சோள விதைகள்

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் உரிய அனுமதியின்றி வீதி மற்றும் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் பழுதடைந்த…
Read More...

தனது சம்பளத்தை ஏழை மக்களுக்கு கொடுக்கும் நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர்

-அம்பாறை நிருபர்- நாவிதன்வெளி பிரதேச சபையினால், உப தவிசாளருக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை, மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளித்து வழங்கி வரும்…
Read More...