செந்தில் தொண்டமானுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

-திருகோணமலை நிருபர்- ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட்டங்கள் செய்யலாம். அவ்வாறான போராட்டங்கள் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

பொலிஸார் மீது மாணவர்கள் பெற்றோர்கள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட முரசுமோட்டை முருகானந்தா கல்லுரியில் சுமார் 550 மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். முருகானந்தா ஆரம்பபாடசாலையில்…
Read More...

திருமலை-குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்து இளைஞர் ஒருவர் மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செந்தூர் பகுதியில் படகு கவர்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செந்தூர் மதுரங்குடா…
Read More...

கல்குடா கல்வி வலயத்தில் இடம்பெற்ற சதுரங்க போட்டி நிகழ்வு

கிரான் நிருபர் மாணவர்களின் ஆழமாக சிந்திக்கும் திறன் மற்றும் ஆக்கத் திறன்களை மேம்படுத்தும் முகமான சதுரங்க விளையாட்டுப் சுற்றுப்போட்டியானது வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.…
Read More...

சட்டத்தை கையில் எடுக்கும் காடையர்களை கைது செய்ய வேண்டும்

-கிண்ணியா நிருபர்- எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தை கையிலெடுக்க காடையர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர்…
Read More...

ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம்

-கிரான் நிருபர்- கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் விழப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றன.…
Read More...

வெளிநாடு செல்ல 75 லட்சம் ரூபா கொடுத்து ஏமாந்த ஆசிரியர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்…
Read More...

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது தவறு – கிழக்கு ஆளுநர்

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் இன்று…
Read More...

ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை தமிழ் மக்களுக்கு குறைந்து வருகின்றது

தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று திங்கட்கிழமை மாலை ஊடகங்களுக்கு…
Read More...

பாடசாலை மைதானத்தை பெற்றுத்தர கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கிண்ணியா வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலய மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து பாடசாலை மைதானத்தை பெற்றுத்தருமாறு கோரி…
Read More...