இந்தியாவில் வீழ்ச்சி அடைந்த டீசல் விற்பனை

மழை காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொழில் நடவடிக்கைகள் மந்தமடைந்ததால் இந்த செப்டம்பா் மாதத்தின் முதல் 15 நாள்களில் நாட்டின் டீசல் விற்பனை சரிவைக் கண்டுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

மலைப் பாதையிலிருந்து உருண்டு விழுந்த பேருந்து : 25 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் மலைப் பாதையில் இருந்து பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 25 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தீசு…
Read More...

விசேட தேவையுடையோருக்கு அதிக வேலைவாய்ப்புகள்

இந்த ஆண்டில் விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். நாட்டின் 22 மில்லியன் சனத்தொகையில் சுமார் 4…
Read More...

‘அஸ்வெசும’ திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 799.5 மில்லியன்…

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் ரூபா நிதியானது திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமது…
Read More...

இந்திய மீனவர்கள் நுழைந்து மீன் பிடித்துச் செல்லும் வரை கடற்படை கடலில் கிடந்து என்ன செய்கிறார்கள்?

-மன்னார் நிருபர்- இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு, தமது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள்…
Read More...

வவுனியாவில் உள்ளூர் கலப்பின சோளம் அறுவடை விழா

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் கலப்பின சோளப்பயிர் அறுவடை வயல்விழா நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்றது. குறைந்தளவான நிலப்பரப்பில் அதிகளவில்…
Read More...

எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்

-யாழ் நிருபர்- எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரடனப்படுத்தியுள்தாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம்…
Read More...

திருமலையில் மலர்சாலை வாகனம் மோதி வயோதிபரொருவர் மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உப்புவெளி பொலிஸ்…
Read More...

அம்பாறையில் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மழை…
Read More...

ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது Batticaloa Campus

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ்வினால் ரிதிதென்னை பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பட்டிகலோ கம்பஸ் (Batticaloa…
Read More...