நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள…
Read More...

30 மில்லியன் ரூபா பெறுமதியான போதை பொருள் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருளான ஹொக்கைன் வகை போதை…
Read More...

கதிரையில் அமர்ந்திருந்தபடி உயிரிழந்த நபர்

அனுராதபுரம் புதிய நகரில் தேவை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் ஒருவர் அங்கு சைக்கிளை நிறுத்திவிட்டு கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.…
Read More...

மன்னாரில் பல இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னார் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு கொண்டு…
Read More...

எங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி – நீதி கேட்கும் கனகர் கிராம மக்கள்

அம்பாறை பொத்துவில் கனகர் கிராம மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியேறுவதில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தெரிவிக்க எமது மின்னல்…
Read More...

வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்

-திருகோணமலை நிருபர்- வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 22ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக…
Read More...

இரும்பு குடுவையில் வைத்து குழந்தையை எரித்து ஐந்து ஆண்டுகள் மறைத்து வைத்த கொடூரம்

சிங்கப்பூரில் நடந்த ஒரு கொடூர கொலை சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. சொந்த மகளை கொன்ற குற்றத்திற்காக, சிங்கப்பூரில் வசித்து வரும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு, அவருக்கு தக்க…
Read More...

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு சிறை

சர்ச்சைக்குரிய யூடியூபரான டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புகழ்பெற்ற யூடியூபரான…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை துரத்துவோம்

-மன்னார் நிருபர்- தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்கு சென்று வரும் நிலையில் ஊர்தி பவணி இவ்வாரம் மன்னாரை நோக்கி…
Read More...

இரண்டு குழந்தைகளின் தாய் கூட்டுபாலியல் துஷ்பிரயோகம் : சிறுவன் உட்பட 5 பேர் கைது

இந்தியா-தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் கணவனை இழந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே செங்கல் சூளையில்…
Read More...