கற்றலில் பின்னடைவு காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த கிளிநொச்சியை சேர்ந்த மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார்…
Read More...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரை

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.40 அளவில்…
Read More...

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது

எதிர்வரும்  நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த 2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இன்று வியாழக்கிழமை…
Read More...

திருகோணமலையில் சர்வதேச நீதியை கோரி ஜனநாயகப் போராட்டம்

-திருகோணமலை நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய மனித…
Read More...

தாறுஸ்ஸபா அமையத்தின் 1498ம் வருட மீலாதுன் நபி விழா கொடியேற்ற நிகழ்வு

-அம்பாறை நிருபர்- நபிகள் நாயகம் அன்னவர்களின் 1498வது மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு புனித கொடியேற்று விழா ஹிஜ்ரி 1445 றபீஉனில்அவ்வல் 0கடந்த சனிக்கிழமை  இடம்பெற்று நேற்று…
Read More...

நாடாளுமன்றில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விவாதம் இன்று

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.…
Read More...

தேசிய தரக்கணிப்பில் இரண்டு வெற்றிகளை சுவீகரித்தது கல்முனை சுகாதார பிராந்தியம்

சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட காயங்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பான முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்கின்ற சுகாதார நிறுவனங்களுக்கான தரக்கணிப்பீடுகளில் அமைச்சின்…
Read More...

தேசிய ரீதியில் சாதனை படைத்த மடு கல்வி வலய மாணவி

-மன்னார் நிருபர்- கொழும்பில் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை…
Read More...

ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 வது கூட்ட தொடர் : ஜனாதிபதியின் உரை இன்று

நிவ்யோர்க்கில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 வது கூட்டத் தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை உரை நிகழ்த்தவுள்ளார். இதேவேளை, நிலைபேறான அபிவிருத்தி…
Read More...

அவிசாவளையில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு

அவிசாவளை – தல்துவ – குருபஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவளையிலிருந்து…
Read More...