‘உழைப்பதற்கு தடையேதுமில்லை’ மாற்றுத்திறனாளியின் வெற்றிக்கதை

-கிண்ணியா நிருபர்- உடலில் உள்ள குறைபாடு என்பது ஒரு மனிதனை முடக்கி விடாது என்று நிருபித்துள்ளார் சுந்தரராஜன். தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன்…
Read More...

பண்ணையாளர்களுக்கு ஆதரவாக கமக்கார அமைப்புகள் வவுனதீவில் ஆர்ப்பாட்டம்

தொடர்ச்சியாக இன்றுடன் எட்டு நாட்களாக அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகள்…
Read More...

சர்வதேச விசாரணைக்கு தயார்!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் பரபரப்பு தகவல்களை வெளியிட்ட அசாத் மௌலானா அறிவித்துள்ளார்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவுகளில் ஆயுதங்கள் மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கன்னியா வெந்நீர் ஊற்று காட்டுப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பொலிஸாருக்கு…
Read More...

பசறையில் பெய்த கடும் மழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு (வீடியோ இணைப்பு)

-பதுளை நிருபர்- பசறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையின் காரணமாக பசறையில் இருந்து மடுல்சிமை மற்றும் பிட்டமாறுவ எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வீதியில் பசறை பொது…
Read More...

பிள்ளையானின் கொலைப்பட்டியலை ஆதாரங்களுடன் வெளியிடுவேன் – ஈரோஸ் பிரபா ஆவேசம்

பிள்ளையானின் கொலைப்பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற…
Read More...

சட்டவிரோதமாக தங்கம் கொண்டுவர முயன்றவர் கைது

டுபாயிலிருந்து ஒருகோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பாளங்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் காலி பகுதியைச் சேர்ந்த…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  318 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More...

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- உலக சமாதான நாளான இன்று  வியாழக்கிழமை  மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை…
Read More...

26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

இந்தியாவில் 14 கை விரல்களுடனும் 12 கால் விரல்களுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநில மருத்துவமனை ஒன்றில் 25 வயது தாய் ஒருவருக்கு பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கே…
Read More...