சுவிட்சர்லாந்தில் புர்கா போன்ற உடைகளுக்கு தடை

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை சுவிஸ் அரசாங்கம் அமுல்படுத்தி உள்ளது. இந்த சட்டம்…
Read More...

வவுனியா இரட்டை கொலை : மூவருக்கு பகிரங்க பிடியாணை

வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு…
Read More...

நாடாளுமன்ற குழு பிரதிநிதித்துவத்திலிருந்து அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், நாடாளுமன்றக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More...

1113 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு : அதிஷ்டம் அடிக்க போகும் ராசிக்காரர்கள்

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் பருவகாலமாக நகரும். இது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறதாக ஜோதிடங்கள் கூறுகின்றன. அதோடு இந்த மாற்றங்கள் மனித வாழ்க்கையையும் பூமியையும்…
Read More...

பால் மாவின் விலை அதிகரிக்குமா?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என வர்த்தக…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின்…
Read More...

இலங்கையில் செயற்கை முட்டைகள்?

செயற்கை முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்தானது உண்மைக்கு புறம்பானது எனவும் மக்கள் அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.…
Read More...

சீனக் கடன் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்?

-யாழ் நிருபர்- சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அல்லது சீன அரசாங்கமோ ஏன் மௌனம் காக்கிறார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

-திருகோணமலை நிருபர்- வைத்தியசாலையில் நிலவிவரும் ஆளனி மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருகோணமலை பொது வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து

-பதுளை நிருபர்- பசறை மடுகஸ்தலாவ வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை…
Read More...