தனுஷ்க குணதிலக்க மீண்டும் அணியில்?

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் தேர் உற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. காலை வசந்த மண்டப பூஜை இடம் பெற்றதைத்…
Read More...

சனல் 4 ஆவணப்படம் : ஜெனிவாவில் நடந்தது என்ன ?

-ஜெனிவாவில் இருந்து யு.எச். ஹைதர் அலி- “சுரேஸ் சாலேவுக்கும், சஹ்ரானுக்கும் சந்திப்பு நடந்த எந்த ஆதாரமும் இல்லை - ஒப்புக்கொண்டது சனல் 4” என்ற செய்தியை இலங்கை அரசுக்கு…
Read More...

நகையை வாங்குவது போல் பாசாங்கு செய்து 2 தங்க மோதிரங்கள் திருட்டு (CCTV VIDEO)

-பதுளை நிருபர்- பசறை நகரில் நகைக்கடை ஒன்றில் மோதிரங்கள் 2 நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் பசறை…
Read More...

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்திலிருந்து…
Read More...

சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் சுற்றுலா பண்டிகை

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சுற்றுலா பண்டிகையானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் தலைமையில்…
Read More...

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் : கிழக்கு ஆளுநரின் கோரிக்கை ஏற்பு

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு  நேற்று செவ்வாய்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் அனைத்து மாகாணங்களை…
Read More...

வீட்டிற்குள் இருந்து வீசிய துர்நாற்றம் : பதுளையில் இடம்பெற்ற துயரசம்பவம்

-பதுளை நிருபர்- பதுளை அளுத்வெலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று புதன்கிழமை காலை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை அளுத்வெலகம…
Read More...

தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 17 பேரும் விடுதலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று புதன்கிழமை விடுதலை…
Read More...

சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள்…
Read More...