21 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய விளையாட்டில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப்…
Read More...

மதத் தலைவர்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்த வேண்டாம்

DW ஜேர்மன் அலைவரிசைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலில் கர்தினால்களுக்கும், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கும் இடையே பரஸ்பர கருத்து வேறுபாடு உள்ளதான…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் மாவட்ட ரீதியிலான புதிய விலைகள்

Litro சமையல் எரிவாயுவின் விலை நேற்று புதன்கிழமை நள்ளிரவு அதிகரிப்பின் பின் மாவட்ட ரீதியிலான புதிய விலைகள்
Read More...

திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட மகமாயப்புரம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நேற்று புதன்கிழமை மாலை ஒருவர் கைது செய்யப்பட்டதாக துறைமுகப் பொலிஸார்…
Read More...

தனது வீட்டினுள் புதையல் தோண்டிய இளைஞர் கைது

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டில் புதையல் தோண்டுவதாக பண்டாரவளை பிராந்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை பிராந்திய…
Read More...

கணபதிப்பிள்ளை மோகனின் ஏற்பாட்டில் பண்ணையாளர்கள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

-வாழைச்சேனை நிருபர்- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சற்தரை விவகாரம் தொடர்பில் பண்ணையாளர்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்…
Read More...

சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

-வாழைச்சேனை நிருபர்- வாழைச்சேனை பொலிசார் மற்றும் மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழவினர் நேற்று புதன்கிழமை  காலை கிரானில் வசிக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமாரின்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் புதிய பிரச்சினை

தொடர்ச்சியாக மட்டக்களப்பு கடலில் அதிகரித்து வரும் ஒரு வகை நண்டினம் காரணமாக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். வழமைக்கு மாறாக கிழக்கு மாகாணம்…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
Read More...

போராடி தமது நிலத்தை மீட்டனர் ! பொத்துவில் கனகர் கிராம மக்கள்

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனகர் கிராமம் பகுதியில் உள்ள மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு குறித்த மக்களின் காணிகளை அவர்களுக்கு…
Read More...