எல்ல வெல்லவாய வீதியில் விபத்து : ஒருவர் பலி

-பதுளை நிருபர்- எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல வெல்லவாய வீதியில் ராவணல்ல பகுதியில். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக எல்ல பொலிஸார்…
Read More...

சீனியின் விலை அதிகரிப்பு

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனியின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. El Nino பருவநிலை மாற்றத்தால் இந்தியா, தாய்லந்து போன்ற நாடுகளில் சீனி உற்பத்தி…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மாற்றம்

2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் அரசாங்கத்தினால்…
Read More...

மன்னாரில் மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ பாம்பு மீன்

-மன்னார் நிருபர்- மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது. இன்று  சனிக்கிழமை…
Read More...

இரு தினங்கள் மூடப்படவுள்ள பாடசாலைகள்

மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை மூடப்படும் என மாத்தறை வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையை கருத்திற்…
Read More...

வீட்டின் மீது தாக்குதல் : பொருட்களுக்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தென்மராட்சி - மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

5S தரச் சான்றிதழினை பெற்றது வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 5S தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி…
Read More...

சட்டவிரோத வெடிபொருட்களுடன் புல்மோட்டையில் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருமலை-புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத வெடி பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில்  வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர்  நேற்று வெள்ளிக்கிழமை கைது…
Read More...

யாழ்.காங்கேசன்துறையில் ஞானவைரவர் ஆலயத்திற்கு முன்னால் புத்தர் சிலையும் அரச மரமும்

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியானது…
Read More...