சுமார் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 04 கிலோவுக்கும்…
Read More...

இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை

-அம்பாறை நிருபர்- இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை…
Read More...

மன்னார் தென் கடலில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

-மன்னார் நிருபர்- மன்னார் தென் கடல் பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்…
Read More...

நிலத்துக்கு அடியில் கேட்கும் விசித்திர சத்தம் : அச்சத்தில் மக்கள்

கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் நிலத்துக்கு அடியிலிருந்து பதிவான சத்தம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. கொத்மலை -…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹாலிஎல நகரில் இன்று திங்கட்கிழமை காலை 5 கிராம் 7 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த சில மணிநேரங்களுக்குள் சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள்…
Read More...

மட்டு.வவுணதீவில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

விபத்தில் ஒருவர் பலி : சாரதி கைது

-பதுளை நிருபர்- ரிதிமாலியயெத்த ஆந்தாவுல்பாத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் வேனும் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட…
Read More...

ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சான் விளைச்சலில் வீழ்ச்சி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நாதன் குடியிருப்பு பிறமந்தனாறு உழவனூர் ஆகிய பகுதிகளில் ஜம்போ கச்சான் செய்கைக்கு சிறந்த இடம்…
Read More...

மனைவி கொலை : கணவன் சந்தேகத்தின் பேரில் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.…
Read More...