மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தை புகையிரதத்தில் மோதுண்டு ஸ்தலத்தில் பலியானதாக பொலிஸார்…
Read More...

குறைக்கப்பட்டுள்ள விலைக்கு அமைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைக்கப்பட வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்…
Read More...

காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : 500க்கும் மேற்பட்டவர்கள் பலி

காசா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த தாக்குதலில் இதுவரையில் 500 பேர் வரை…
Read More...

ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளை : மூவர் கைது

புத்தளம் - மதுரங்குளி பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் வங்கியின், ஏ.டி.எம் (ATM) இயந்திரத்தில் இருந்து பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது…
Read More...

மின்கட்டண திருத்த யோசனைகளை இன்று மக்கள் வழங்கலாம்

மின்கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை இன்று புதன்கிழமை மக்கள் வாய்மொழியாக வழங்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள…
Read More...

ஆசியா கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து போட்டி : தம்பலகாமத்தை சேர்ந்த வீரர் பங்கேற்பு

-கிண்ணியா நிருபர்- ஆசியாக்கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து சுற்றுப்போட்டியானது நேபாளம் நாட்டின் கத்மண்டு நகரில் இடம் பெற்றது. இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி தம்பலகாமம்…
Read More...

அஸ்வசும பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதம் தொடர்பான சமுர்த்தி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெறவில்லை என தெரியவந்துள்ளது. அதன்படி ஜுலை மாதம்…
Read More...

மட்டக்களப்பில் பலத்த மழைவீழ்ச்சிக்கான எச்சரிக்கை

மட்டக்களப்பு முதலைக்குடாவை அண்மித்த பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியிலிருந்து நாளை பிற்பகல் 5.30 மணிவரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக எதிர்வு…
Read More...

சீன ஹுவாவி நிறுவனத்திற்கு ஜனாதிபதி மேற்பார்வை விஜயம்

இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின்…
Read More...

காஸாவில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காஸா…
Read More...