மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும்

-யாழ் நிருபர்- 2023 ஆண்டில் மூன்று தடவையாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை பாரிய அளவில் பாதிக்கும் காரணம் மின் கட்டண…
Read More...

போலி விசாவில் பிரித்தானியா செல்ல முயன்றவர் கைது

போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை  கட்டார் விமான சேவையின் ஊடாக…
Read More...

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வுப் பணி முன்னெடுப்பு

கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை புதையல் தேடி அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில்…
Read More...

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள்…
Read More...

Whatsapp இன் புதிய வசதி : ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகள்?

Whatsapp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான Whatsapp செயலியின் பயன்பாடு இன்றைய காலத்தில்…
Read More...

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறை மக்களின் போராட்டம்

-அம்பாறை நிருபர்- பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "சம்மாந்துறை மக்களின் அழுகை குரல் " எனும் தொனிப்பொருளில் துஆ பிராத்தனை நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் ஹிஜ்றா சந்தியில்…
Read More...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை-பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்குநேர் மோதியதால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.…
Read More...

உந்துருளி விபத்தில் நெதர்லாந்து பிரஜை படுகாயம்

-பதுளை நிருபர்- எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல வோட்டர்போல் வீதியில் அமைந்துள்ள மவுன்டன் கெவன் விடுதிக்கு அருகாமையில் உந்துருளியில் பயணித்த நெதர்லாந்து பிரஜை ஒருவர்…
Read More...

நிரந்தர நியமனம் வேண்டும் : திருகோணமலையில் போராட்டம்

-திருகோணமலை நிருபர்- நிரந்தர நியமனம் வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் தற்காலிகமாக வேலை செய்யும் ஊழியர்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண…
Read More...

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

-யாழ் நிருபர்- எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு…
Read More...