திடிரென தீப்பற்றி எரிந்த பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின்கல மின்மாணி பெட்டி

-பதுளை நிருபர்- பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கல மின் மாணி பெட்டி நேற்று திடீரென தீப்பற்றி எரிந்ததாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.…
Read More...

மீள்குடியேற்றம் 03 வருடங்களுக்குள் பூர்த்தியாகும் – பிரசன்ன ரணதுங்க

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
Read More...

புதையல் தேடிய அகழ்வு பணி நிறுத்தப்பட்டது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை அகழ்வு பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான்…
Read More...

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரல்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர…
Read More...

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

-மன்னார் நிருபர்- அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று  திங்கட்கிழமை  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்…
Read More...

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை

பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10வது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...

காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் உள்ள காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அக்கிராம மக்கள்…
Read More...

சமூக பொலிஸ் குழுவில் இணைந்த புதிய அங்கத்தவர்கள் வரவேற்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி - 14ஆம் கிராம சேவகர் பிரிவில் இயங்கும் சமூக பொலிஸ் குழுவின் (14) பிரிவின் சமூக பாதுகாப்பு தொடர்பான…
Read More...

தம்பலகாமத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- பெரும்போக நெற் செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. தம்பலகாமம் பிரதேச பகுதியில் உள்ள மயில் தீவு 6ம் வாய்க்கால் வயல் நிலப்பகுதிகளிலும்…
Read More...