அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆயுதபூஜை

நவராத்திரி விரதமானது உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு முக்கிய விரதமாக காணப்படுகிறது. 10 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்தில் முதல் மூன்று நாட்களும்…
Read More...

யாழில் இடம்பெற்ற மகிஷா சூரசங்காரம்

நவசக்தி வடிவமாக அருள்விளங்கும் முப் பெரும் தேவிகளின் நவராத்திரி உற்சவத்தின் 09 நாள் உற்சவம் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண  மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில் சிறப்பாக…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு மரநடுகை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை…
Read More...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இணையதளம் அங்குரார்ப்பணம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகபூர்வ இணையதளம் நேற்று  திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

சாணக்கியனின் அலுவலகம் முற்றுகை : 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தஞ்சம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு…
Read More...

டயனா கமகே தாக்கப்பட்டாரா? : ஆராய குழு கூடுகிறது

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கப்பட்டதாக தெரிவிக்கும் சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் குறித்த குழு…
Read More...

திருகோணமலை மாவட்ட எமுத்தாளர்களின் புத்தக கண்காட்சி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தின் வாசகர் வட்டம் மற்றும் பொது நூலகம் இணைத்து திருகோணமலை மாவட்ட எமுத்தாளர்களின் மாபெரும் புத்தக கண்காட்சி கடந்த…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு வினைத்திறனாக இயங்கி வருகிறது

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு பல்வேறு துறைசார் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களின் நியமனங்களை அடுத்து மிகவும்…
Read More...

மாணவியொருவர் குளிப்பதை மறைந்து இருந்து வீடியோ எடுத்த பக்கத்துவீட்டு இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் குளிக்கும் போது மறைந்திருந்து தொலைபேசியில் வீடியோ எடுத்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர். யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ்…
Read More...

நண்பர்களுடன் மது அருந்த சென்ற குடும்பஸ்தர் : சடலமாக மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…
Read More...