ஆலயமொன்றில் குலதெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்

யாழ்ப்பாணம்,  நீர்வேலி பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் தெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்த வயோதிபப் பெண் டிப்பர் மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சர்வ மத தலைவர்கள் சந்திப்பு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் சர்வ மத தலைவர்கள் சந்திப்பு கூட்டமானது நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

முறிகண்டி பிள்ளையார் கோவில் வழக்கு தள்ளுபடி

-யாழ் நிருபர்- 12 வருடமாக இடம்பெற்ற திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய உரிமை தொடர்பான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது…
Read More...

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் : இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம்…
Read More...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனை : ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவர் மஹியங்கனை நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது  செய்யப்பட்டதாக…
Read More...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பி.என்.எஸ் என்ற வெளிநாட்டு தயாரிப்பான சிகரட்டுடன் நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை…
Read More...

நீர் கட்டணத்திற்கான சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம்

நீர் கட்டணத்திற்கான சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…
Read More...

கந்தளாய் தளவைத்தியசாலைக்கு சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சிறுநீரக நோயாளர்களின் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் இரத்த சுத்திகரிக்கும் இயந்திரம் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் வைத்து…
Read More...

பங்களாதேஷ் அணிக்கு வெற்றியிலக்கு 383 ஓட்டங்கள்

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ஓட்டங்களை…
Read More...

மின்கட்டண அதிகரிப்பிற்கு அரசியல்வாதிகளே காரணம் – சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம்

மின் கட்டண அதிகரிப்பினால் தேயிலை தொழிற்சாலைகளை மூட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. காலியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற…
Read More...