வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில்…
Read More...

இந்த வருடத்தில் இதுவரை சாலை விபத்துகளில் 115 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்

இந்த வருடத்தில் இதுவரை பதிவான வீதி விபத்துக்களில் குறைந்தது 115 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் காரணமாகவே…
Read More...

சுகாதார உதவியாளர் ஒருவர் செய்த மோசமான செயல்

பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளையைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத்…
Read More...

ஒரு மாத காலப்பகுதியில் 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் : 22 சிறுமிகள் கர்ப்பம்

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டின் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் உயிரிழப்பு (படம் இணைப்பு)

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து…
Read More...

மட்டு.மாவட்ட செயலகத்தின் ஊடகபிரிவு அரசியல்வாதிகளுக்காக வேலை செய்கிறது

மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தின் ஊடகப்பிரிவு அரசியல் சார்ந்து பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது. குறித்த ஊடகப்பிரிவில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் தகவல்களை…
Read More...

கல்முனை மாநகர சபை பட்ஜெட்டுக்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. அமைப்பின் தலைமை செயற்பாட்டாளர் முபாரிஸ் எம். ஹனிபா தலைமையிலான…
Read More...

காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் கிளிநொச்சியில்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட…
Read More...