தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த தென்னிலங்கைவாசிகள்

-யாழ் நிருபர்- தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சனிக்கிழமை தென் இலங்கையில் இருந்து சகோதர மொழி பேசும் ஒரு குழுவினர்…
Read More...

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள க.பொ.த  உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய பரீட்சை ஆணையாளர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு…
Read More...

இன்று பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது

பௌர்ணமி தினமான இன்று சனிக்கிழமை பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

உணவுப் பொதியில் புழு : பிரபல சைவ உணவகங்கள் இரண்டுக்கு சீல்

யாழ்ப்பாண நகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து  பொதுமகன் ஒருவர் யாழ்ப்பாணம்…
Read More...

மன்னாரில் 315 ஜெனட்னைட் குச்சிகளுடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதான தபாலக வீதியில் வைத்து ஒரு தொகுதி ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை  மதியம் ஒருவர் மன்னார் பொலிஸ்…
Read More...

குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸாருக்கு உதவிய புத்திசாலி சிறுவர்கள்

சிகிரியாவில் துருக்கிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கி அவரது பணப் பையைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரைக் கண்டுபிடிக்க இரண்டு இலங்கைச் சிறுவர்கள் பொலிஸாருக்கு உதவியுள்ளனர். இன்று…
Read More...

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலயத்திற்கு உதவி

மட்டக்களப்பில் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலத்திற்கு மூசஸ்ரார் நிறுவனத்தினால் பல்வேறு உதவிகள் கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டுள்ளன. அந்த…
Read More...

தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகள் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும்…
Read More...

கொழும்பில் ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ : காரணம் வெளியானது

கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆடை வர்த்தக  நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதன்போது 16 பேர் காயமடைந்த நிலையில் 6 பேரின் நிலை…
Read More...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...