சங்குப் பிட்டி பாலம் உட்பட நாடளாவிய ரீதியில் மிக மோசமான நிலையில் சுமார் 30 பாலங்கள் காணப்படுகின்றன

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சங்குப் பிட்டி பாலம் உட்பட நாடளாவிய ரீதியில் மிக மோசமான நிலையில் சுமார் 30 பாலங்கள் காணப்படுவதாக ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்…
Read More...

கல்முனையில் “மலையகம் 200” கண்காட்சி

இலங்கையில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், உதவிகள், அபிவிருத்திகளை போன்று மலையக தமிழ் மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். காரணம் இலங்கையின் தேசிய வருமானத்திற்கு…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2023ம் ஆண்டின் 3ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை  பிரதேச…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான சித்த ஆயுர்வேத வைத்திய சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் தம்பலகாமம் மருதம் மாற்றுத் திறனாளி சங்கத்தின் மாதாந்த கூட்டமும் உள ஆரோக்கியம் உணவு பழக்க வழக்கம் தொடர்பான…
Read More...

கடற்தொழில் மக்களை சிலர் குழப்ப முயற்சி – அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- புதிய கடற் தொழில் சட்டம் இன்னும் உருவாக்கப்படாத நிலையில் சிலர் கடற்தொழில் மக்களை குழப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்…
Read More...

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் 148வது ஜனதின நினைவேந்தல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் இரும்பு மனிதர்" சர்தார் வல்லபபாய் படேலின் 148வது ஜனதின நினைவேந்தல்  யாழ்ப்பாணம் மருதடி வீதியில்…
Read More...

அமரர் ச.சந்திரகாந்தன் ஞாபகார்த்த மழலைகள் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

அமரர் ச.சந்திரகாந்தனின் நண்பர்களின் நிதி அனுசரணையில் தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமியால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது நேற்று செவ்வாய்க்கிழமை  காலை…
Read More...

அரசியலில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் ஒதுக்கீடுகளும் குறைவாகவே உள்ளது

-மன்னார் நிருபர்- அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் ஒதுக்கீடுகளும் குறைவாகவே காணப்படுகிறது.எனவே பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய…
Read More...

காசாவின் ஜபாலியா முகாம் மீது வான்வழி தாக்குதல் – 25 பொதுமக்கள் பலி

காசாவில் உள்ள ஜபாலியா ஏதிலிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் ஹமாஸ் தரப்பின் கொமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாக…
Read More...

எரிபொருள் விலை திருத்தம் : பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு?

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பேருந்து…
Read More...