யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மீது குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மீது தொழிலதிபர் வாமதேவ தியாகேந்திரன்  பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது யாழ்ப்பாண…
Read More...

நயினாதீவுக்கு விஜயம் செய்த சீனத் தூதுவர்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இரண்டாம் நாளாக நயினாதீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் சீன அரசின் உலர்…
Read More...

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் கண்காட்சி

வடக்கு கிழக்கு தமிழர்களின் இணைப்பாட்சிக் கோரிக்கையின் தோட்டம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்று தெளிவூட்டல் நிகழ்வும் நாளை புதன்கிழமை எட்டாம் திகதி யாழ்ப்பாணம் சங்கிலியன்…
Read More...

இலத்திரனியல் வகுப்பறைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) முதலாவது இலத்திரனியல் வகுப்பறை(Smart class room) வகுப்பிற்கான…
Read More...

நம்மட படைப்புகள் கண்காட்சி – 2023

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மூதூர் ஜே.எம்.ஐ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இலவச கண்காட்சி கடந்த ஒக்ட்டோபர் 25ஆம் திகதி புதன்கிழமை…
Read More...

அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 12 மணி வரை மாந்தை மேற்கு பிரதேச…
Read More...

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தளம் திறந்துவைப்பு

-யாழ் நிருபர்- சமய சமூகப் பணிகளில் ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தள சேவையானது ஆலய தலைவர் செஞ்சொற்…
Read More...

உப்புவெளி பிரதேசத்தில் கடற்கரை சிரமதானப்பணி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கறித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில்…
Read More...

பொதுமக்கள் சேவை பணியகம் பொதுமக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

இறக்காமப் பிரதேச செயலகத்தில் பொதுமக்களுக்கு கிடைக்குப் பெறும் சேவைகளை மிக எளிதாகவும், துரிதமாகவும், நேர விரயமின்றியும் பொதுமக்கள் தங்களது சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்…
Read More...

அஞ்சல் தொழிற்சங்கம் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியாக இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்  48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. ஒன்றிணைந்த அஞ்சல்…
Read More...