வீட்டில் குழந்தையுடன் தனிமையில் வசித்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கிரிந்திவெல, உருபொல பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் வசிப்பதாகவும், அவரது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

படல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியான இவர் குடும்ப தகராறு காரணமாக…
Read More...

வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நில்வள கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கங்கையை…
Read More...

மட்டு.ஆரையம்பதியில் கடையொன்றில் பாரிய தீவிபத்து

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்துச்…
Read More...

ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு துறைசார் வல்லுனர்கள் விஜயம்

-வாழைச்சேனை நிருபர்- ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை)  பழைய மாணவரும் தற்போதைய இளம் விஞ்ஞானியுமாகிய எம்.ஐ.ஹஸீம்தீன் அழைப்பின் பேரிலும் இலங்கைக்கான சவுதி அரேபிய…
Read More...

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வரலாற்றுச் சாதனை

-மன்னார் நிருபர்- மன் / புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையின் மாணவன் தேசிய ரீதியில்…
Read More...

ஆப்கானிஸ்தானை திணறடித்த கிளென் மெக்ஸ்வெல் : அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்று, கிளென் மெக்ஸ்வெலின் புதிய சாதனைகளுடன்…
Read More...

இ.போ.ச பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்து : 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாபலக மவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒரே திசையில்…
Read More...

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி நீக்கம்

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து விஜித் குணசேகர நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல்…
Read More...

மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையில் வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று  செவ்வாய்க்கிழமை  மாலை மன்னார் வங்காலையில்…
Read More...