உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 : இலங்கை – நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை  இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும்…
Read More...

குடும்பத்தகராறு காரணமாக தீ வைத்த குடும்பஸ்தர்

பண்டாரகம ஹத்தாகொட பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தன்னுடன் சேர்த்து  தனது முச்சக்கரவண்டிக்கும் தீ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக அந்நபர் இத்தவறான முடிவினை…
Read More...

யாழில் கலாச்சார சீரழிவு : கஞ்சா, ஐஸ் போதை விருந்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் அண்மையில் களியாட்டம் என்னும் பெயரில் இடம்பெற்ற போதை விருந்து கொண்டாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக…
Read More...

நியூஸிலாந்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருளில் தமிழ் எழுத்துகள்

நியூஸிலாந்தின் தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியொன்றில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனை கைகளால் தொட்டு ஆராய்ந்து…
Read More...

மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் : யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை

-யாழ் நிருபர்- மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை போராட்டம் தொடர்பான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்…
Read More...

மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ் சோனெழு,  கோப்பாய் மத்தி பகுதியில் நேற்று புதன்கிழமை மகன் ஒருவர் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் குறித்த சேர்ந்த…
Read More...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனை கிளை அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) கடந்த ஐந்து நாட்களாக நாடாளாவிய ரீதியில், மாகாண மட்டத்தில் நடத்தப்பட்டு வரும் அமைதி ஆர்ப்பாட்டங்களின் ஐந்தாம் நாள் நிகழ்வாக இன்று…
Read More...

இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா முதலீடு

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா முதலீடு செய்யவுள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் சர்வதேச…
Read More...

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று புதன்கிழமை…
Read More...

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

ஊவா மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை,  விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் பாலித்த மஹிந்தபால தெரிவித்தார். எதிர்வரும் ஞாயிற்றுகிழமை…
Read More...