கிரிக்கெட் சபையினருக்கு சுய மரியாதை இருப்பின் தாமாகவே வெளியேறலாம் – சஜித் பிரேமதாச

கிரிக்கெட் சபையினருக்கு சுய மரியாதை இருப்பின் இன்றே கிரிக்கெட் சபையிலிருந்து தாமாகவே சுய விருப்பில் வெளியேறலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். "ஊழல்…
Read More...

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு நுழையும் வீதி மூடப்பட்டுள்ளது

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு பிரவேசிக்கும் வீதி கொழும்பு 07 வித்தியா மாவத்தை பகுதியில் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை…
Read More...

இலங்கை ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு சர்வதேச ஊடக வலையமைப்பு கண்டனம்

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஊடக கடமையில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தப்படுவதும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து…
Read More...

இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 43 மரணங்கள்

நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் இந்த வருடத்தில் மாத்திரம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக…
Read More...

பெரியநீலாவணை முதல் நிந்தவூர் வரை அதிகரித்துள்ள மணல் கடத்தல்

-அம்பாறை நிருபர்- சட்டவிரோதமாக உரப்பை மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் ஊடாக கடற்கரை மண் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் இரவு வேளைகளில்…
Read More...

பிரயோசனமில்லாத வீதி அபிவிருத்தி அதிகார சபை : மக்கள் விசனம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் அண்மைய வருடங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் உட்பட நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட பல வீதி அமைக்கும்…
Read More...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது எய்டபெல்லா

எய்டபெல்லா (Aidabella) என்ற சொகுசு ரக கப்பல் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் ஊடாக இரண்டாயிரத்து 8 பயணிகளும், 633 பணிக்குழாமினரும்…
Read More...

மட்டு.ஆரையம்பதியில் தனியார் பேருந்தொன்று சேதம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்தொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த பகுதியில் பிரதான வீதிக்கருகில் உள்ள வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார்…
Read More...

காசாவில் இருந்து பிரித்தானிய பிரஜைகள் வெளியேற்றம்

காசாவில் இருந்து 150க்கும் மேற்பட்ட பிரித்தானிய பிரஜைகள் வெளியேறி, அவர்கள் ரஃபா வழியாக எகிப்தை சென்றடைந்துள்ளதாக, பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் சிக்கியுள்ள…
Read More...

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு, அதனுடன்  தொடர்புடைய காப்புறுதி நிறுவனங்களுக்கு…
Read More...