நாட்டில் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சபரகமுவ, கிழக்கு மற்றும் தென்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - 12 நவம்பர் 2023 ஞாயிற்றுக்கிழமை மேஷம் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தையை திறமையாக…
Read More...

நச்சு இரசாயனத்தை உள்ளடக்கிய பாகிஸ்தானின் மிளகாயை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஃப்லாடாக்சின் என்ற நச்சு இரசாயனத்தை உள்ளடக்கிய ஒரு தொகுதி மிளகாய் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More...

பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய கிராம உத்தியோகத்தர் கைது

ஹோமாகம – பிட்டிபன பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்தி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற முயன்ற  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தசம்பவத்தில், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த…
Read More...

தீபாவளி கொண்டாட விடுமுறை அவசியம் : மதுபானசாலைகளுக்கு பூட்டு – இராஜாங்க அமைச்சர் அ.…

-பதுளை நிருபர்- தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 12 ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளதாக…
Read More...

வடக்கு காஸா வைத்தியசாலைகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்

காசா மீது 35வது நாளாக தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. அத்துடன், இதுவரை காசாவில் 4,500 சிறுவர்கள் உட்பட 11,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.…
Read More...

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டது

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை…
Read More...

இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பான அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.…
Read More...

பயணிகள் பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்த முடிவு

நாட்டில் பயணிகள் பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதை கட்டாயமாக்க எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு…
Read More...

நீச்சல் தடாகத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

பெந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின்  நீச்சல் குளத்தில் விழுந்து 2 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...