பலாங்கொடை மண்சரிவில் காணாமல் போன நால்வரை தேடும் பணி தீவிரம்

-பதுளை நிருபர்- பலாங்கொடை மண்சரிவில் காணாமல் போன நால்வரை தேடும் பணியை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொதுமக்கள் இணைந்து காலை முதல் முன்னெடுத்துள்ளனர். பலாங்கொடை –…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் பசறையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கமேவெல தொலும்புவத்த 4 ம் கட்டை பகுதியில் ஹெரோயின் போதைப்…
Read More...

அம்பாறை நகர பசுமைத் திட்ட முயற்சிகள்

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ எண்ணத்தில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மர நடுகை…
Read More...

புதிதாக கொண்டுவரப்படவுள்ள மீனவ சட்டம் நிறுத்தப்படவேண்டும்

-மன்னார் நிருபர்- புதிதாக கொண்டுவரப்படவுள்ள மீனவ சட்டம் நிறுத்தப்பட வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமன் குமார தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.1205 ஆகவும்,  விற்பனை விலை ரூபா 332.4780 ஆகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

இரண்டு ஈரானிய தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

தென்கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு ஈரானிய தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள தமது இராணுவ சிப்பாய்களுக்கு எதிரான…
Read More...

2024 க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள்

2024 க்கான வரவு  செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூத்த பிரஜைகளுக்கான மாதாந்த கொடுப்பனவான 2000 ரூபா 3000 ரூபாவாக அதிகரிக்கப்படும். சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும்…
Read More...

வடக்கு கிழக்கில் கன மழைக்கான எச்சரிக்கை

மத்திய வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…
Read More...

அம்பாறையில் தனியன் யானையின் அட்டகாசம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை அடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த…
Read More...

மயிலத்தமடு மாதவனை விவகாரம் : நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமா? – வேலன் சுவாமிகள்…

-யாழ் நிருபர்- மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் கட்டளை…
Read More...