புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

-பதுளை நிருபர்- உடுவர மற்றும் ஹாலிஎல இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பதுளை புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை பெய்த கடும்…
Read More...

இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

இலங்கை மின்சார சபை (CEB) தனது புதிய மின் கட்டண முறையை இலங்கையின் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. தெஹிவளை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளுக்கு…
Read More...

நல்லையம்பதி அலங்காரகந்தன் முதலாவது உற்சவம்

-யாழ் நிருபர்- முருகப்பெருமானின் கந்தசஷ்டி விரத உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன இவ் உற்சவத்தினை…
Read More...

ஆலயத்திற்கு மேல் குடைசாய்ந்த அரசமரம்

-யாழ் நிருபர்- ஆலயம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…
Read More...

வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காக கொண்டது அல்ல

-யாழ் நிருபர்- பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர்…
Read More...

விவாதப் போட்டியில் சாம்பல் தீவு தமிழ் மகாவித்தியாலயம் முதலாம் இடம்

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை உப்பு வெளி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கிடையே நடாத்திய விவாதப் போட்டியில் திருகோணமலை…
Read More...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- வெளிநாட்டு தயாரிப்பிலான சிகரட்டுகளுடன் 62 வயதுடைய  நபர் ஒருவர் கைது. பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை…
Read More...

பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் குளியலறையில் தவறாக நடந்து கொண்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயிலுனர்  கான்ஸ்டபிளிடம் ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்டதாக தெரிவித்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிபத்கொட பொலிஸ்…
Read More...

போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரி கொழும்பிலுள்ள ஐ.நா காரியலயத்தில் மகஜர் கையளிப்பு

பலஸ்தீன், காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்று…
Read More...