தென்கிழக்கு பல்கலைகழக ஊடக பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

தென்கிழக்கு பல்கலைகழக ஊடக பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் பல்கலைகழக உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கரினால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைகழக ஊடக பிரிவின் இணைப்பாளராக…
Read More...

முல்லைத்தீவு புலி பாய்ந்த கல் கடல் மற்றும் நிலப் பகுதிகளை அபகரிக்க திட்டம்

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறை பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்குழாய் வடக்குக்கும் நாயாறுக்கும் இடைப்பட்ட புலிபாய்ந்த கல் பகுதியின் தரை மற்றும்…
Read More...

முடிகொட்டுவதை தடுக்கும் வெந்தயம்

உங்களுக்கு தெரியுமா? தினமும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் அதில் உள்ள எண்ணெய் பசை முடிகொட்டும் பிரச்சினையை சரிசெய்து முடி அடர்த்தியாக வளர உதவிசெய்கிறது. வெந்தயத்தில்…
Read More...

மூளை காய்ச்சலால் உயிரிழந்த கிராம சேவகர்

யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராம சேவகர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்.புத்தூர் கிழக்கை சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்பவரே  இவ்வாறு…
Read More...

உலக கிண்ணக் கிரிக்கெட் : இறுதிப் போட்டிக்கு தகுதி பெற போகும் அணி?

2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் இந்த போட்டி மும்பை வன்கடே…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால்  2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வௌியாகும் என பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

நெடுந்தீவு பகுதியில் 750 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் தரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 24 கரட் பவுண் தங்கம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 500 ரூபாவாக…
Read More...

மருதமுனை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கோபுரத்தை பாதுகாக்க நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்திற்கு அடையாளமாக திகழும் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கோபுரத்தை கடலரிப்பில் இருந்து…
Read More...

ராஜபக்ஷ சகோதரர்கள் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நாட்டில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை…
Read More...