சிறுபான்மையினருக்கு நிரந்தர அதிகார பகிர்வாக உப ஜனாதிபதி பதவிகள் உருவாக்கப்பட வேண்டும்

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் தலைவருமான எம்.எச்.எம். அஸ்ரப் கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு நிரந்தர அதிகார பகிர்வாக சிறுபான்மையினருக்கான இரு…
Read More...

11 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது

11 கோடி ரூபாய் பெறுமதியுடைய தங்கத்துடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஜெல் வடிவில் குறித்த தங்கத்தை நாட்டுக்கு கொண்டு வந்த நிலையில்…
Read More...

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- உலக உணவுத் திட்டத்தின் (WFP) அனுசரணையுடன் வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைக்கும் நிகழ்வானது இன்று …
Read More...

போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கிரான் நிருபர்- பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து விடுதலையாக்கும் தேசிய நிகழ்ச்சி திட்ட த்தின் கீழ் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் “ஓபன் டே” நிகழ்வு

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் ஓபன் டே நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் எஸ் தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு சம்மாந்துறை கல்வி வலயம்…
Read More...

நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலையில் நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது. 1 கிராம் 24…
Read More...

தமிழகத்திற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

-யாழ் நிருபர்- தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து 33 ஆண்டுகளின் பின்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய வடமராட்சி கிழக்கு, குடத்தனையை சேர்ந்த மூவரின் விளக்கமறியலை…
Read More...

கடும் மழைக்குள் கொள்ளை முயற்சி : முகமூடி கழன்றதால் தப்பியோடிய கொள்ளையர்கள்

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை, கட்டுவன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஊரான் கூடையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வசித்த பெண்ணைத்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.…
Read More...

விளையாட்டுதுறை அமைச்சருக்கு ஆபத்து : பாதுகாப்பு அதிகரிப்பு

விளையாட்டுதுறை அமைச்சர், தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ள நிலையில், அவருக்குபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு…
Read More...