பேருந்து விபத்து : நடத்துனர் படுகாயம்

தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. தெனியாய - கொழும்பு பிரதான வீதியின்…
Read More...

ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் MUSABYIMANA Jean Claude மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்  இடையிலான சந்திப்பொன்று ருவாண்டா உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது.…
Read More...

பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கை வந்துள்ள  பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாதிரியார் ஜெரோம் இலங்கை வந்த 48…
Read More...

வணிக நோக்கத்திற்காக சென்னை சென்ற இலங்கை பிரஜை சென்னையில் கடத்தப்பட்டார்

வணிக நோக்கத்திற்காக இந்தியா - சென்னைக்கு சென்ற 50 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அளிக்கப்பட்ட புகாரின்படி, …
Read More...

கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றில் பெரும் சாதனை

-சர்ஜுன் லாபீர்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றிலேயே இம்முறை 09 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை…
Read More...

சுகாதார சீர்கேடு : உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல் வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபன் தலைமையிலான குழுவினரால் கடந்த திங்கட்கிழமை கே.கே.எஸ் வீதி  மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள…
Read More...

இந்தியாவில் இருந்து நாட்டிற்கு திரும்பிய மூவருக்கு பிணை

-யாழ் நிருபர்- கடந்த மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் குடத்தனையை வந்தடைந்த மூவருக்கும் நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றிதினால் பிணை வழங்கப்பட்டுள்ளது குறித்த…
Read More...

விபத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை அலவெல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

வலி. மேற்கு பிரதேச சபையினால் வாய்க்கால் தூர்வாரல்

-யாழ் நிருபர்- யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் இன்று வியாழக்கிழமை அராலி மத்தி குமுக்கன் வாய்க்கால் தூர்வாரப்பட்டது. அடை மழை காரணமாக குடிமனைகளுக்கு தேங்கி நிற்கும்…
Read More...

உறவுகள் சொல்லும் உணர்வு சிறுகதை நூல் அறிமுக விழா

-கிண்ணியா நிருபர்- கதிர்.திருச்செல்வவத்தின்   "உறவுகள் சொல்லும் உணர்வு" சிறுகதை நூல் அறிமுக விழா நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு கவிஞர் க . யோகானந்தன் தலைமையில்…
Read More...