இன்றைய ராசி பலன்கள் - 18 நவம்பர் 2023 சனிக்கிழமை
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை தடங்கல் இன்றி நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரத்திற்குத் தேவையான உதவிகளை தேடிப் பெறுவீர்கள்.… Read More...
நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி மத்திய, ஊவா… Read More...
ஜனாதிபதியின் ஊடக குழுவில் பணியாற்றிய பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியுடன் வெளிநாடு… Read More...
-யாழ் நிருபர்-
2024 ஆண்டுக்கான 78 வது பாதீட்டில் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணசபை அதிகாரங்களுடன் அமைப்பதற்கான முன் மொழிவு ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.… Read More...
-யாழ் நிருபர்-
இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிகிச்சை… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம்… Read More...
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.… Read More...
-யாழ் நிருபர்-
நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பற்றரியை திருடியவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More...
-மன்னார் நிருபர்-
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள பட்ஜட் என்பது பார்வைக்கு நன்றாகவும் அழகாக இருந்தாலும் அது எங்களுடைய மக்களை சென்றடையுமா? ஒழுங்காக… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்திலிருந்து தொழிலிற்காக நாட்டின் தென்பகுதிக்கு சென்றவர் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி கம்பகா… Read More...