சாவகச்சேரி பொலிஸாரின் துரித நடவடிக்கையால் திருட்டு போன நகை மீட்பு

சாவகச்சேரிப் பொலிஸாரின் துரித நடவடிக்கை மூலம் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்த திருட்டுச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் திருட்டுப் பொருள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய…
Read More...

தேசிய ரீதியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி

யாழ்.கோண்டாவில் சிவபூமி மாற்றுத்திறனாளிகள் பாடசாலையில் கல்வி பயிலும் மாற்றுவலுவுடைய மாணவனான அலெக்சாண்டர் நிதுசன்ராஜ் தேசிய ரீதியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நடனத்தில்…
Read More...

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி காணிப்பத்திரம் கையளிப்பு நிகழ்வு

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் நீண்டநாள் தேவையாக இருந்த அதிபருக்கான   காரியாலயம் உத்தியோகபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை  திறந்து…
Read More...

காசாவில் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் வழமைக்கு திரும்பியது

காசாவில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 24 மணிநேர மின்தடைக்குப் பின்னர் மீண்டும் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளதாக பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம்…
Read More...

தனது கணவரை மட்டையால் தாக்கி கொலை செய்த பெண் கைது

தனது கணவரை மட்டையால் தாக்கி கொலை செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திஸ்ஸமஹாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்…
Read More...

பிரதேச சபையின் அசமந்த போக்கு : ஆபத்தான பிரதேசமாக மாறிவரும் மாவடிப்பள்ளி

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காரைதீவு- அம்பாறை பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு காரைதீவு…
Read More...

மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னை முக்கோண வலயம்

-மன்னார் நிருபர்- நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமான வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தென்னம் பிள்ளைகளை நாட்டும்…
Read More...

காணாமல் போன பாடசாலை மாணவனை தேடித் தருமாறு கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- கஹடகஸ்திகிலிய-ஹெட்டுவெவ மஹபொத்தான பகுதியைச் சேர்ந்த ரஹ்மான் ஆதிப் என்ற பாடசாலை மாணவன் காணாமல் போய் உள்ளார். குருநாகல்-கெகுனுகொல்ல தேசிய பாடசாலை விடுதியில்…
Read More...

தடையுத்தரவு கோரிய மானிப்பாய் பொலிஸார் : கட்டளைக்காக திகதி நியமித்த நீதிமன்றம்

மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இருந்து மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் மூன்று உறுப்பினர்களுக்கு நீதிமன்றில் தோன்றுமாறு அழைப்பு கட்டளை ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.…
Read More...

ஹாலிஎல பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்- தற்போது பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஹாலிஎலயில் இருந்து கெடவல செல்லும் பிரதான வீதியின் கீரியகொல்ல பகுதியில் பாரிய மண்மேட்டுடன் மரங்களும் வீதியில் சரிந்து…
Read More...