இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 13 குழந்தைகள் மலேசியாவில்

இலங்கையிலிருந்து 13 குழந்தைகள் மலேசியாவிற்கு கடத்தி விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான…
Read More...

நகரத் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி

வேடல் கடல் பகுதியில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய ‘ஏ23ஏ’ பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நகரத் தொடங்கியுள்ளது. அன்டாா்டிகா கண்டத்தின் எல்லையிலிருந்து கடந்த 1986…
Read More...

மின்சார இணைப்பு துண்டிப்பு : கட்டணம் குறைப்பு?

மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்படும் போது அறவிடப்படும் 3,000 ரூபாய் என்ற கட்டணத்தை மின்சார பட்டியல் கட்டணத்துக்கு ஏற்ப குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி : வெளியான புதிய தகவல்

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகளின் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா…
Read More...

4 கிலோவிற்கும் மேற்பட்ட கஞ்சா மீட்பு : ஒருவர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை  4 கிலோ 470 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்…
Read More...

விபத்தில் யுவதி உயிரிழப்பு

கலேவெல பகுதியில் தார் ஏற்றிச் சென்ற வாகனத்தின் சில்லில் சிக்குண்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கலேவெல நகரில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன்…
Read More...

அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு உத்தரவு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு…
Read More...

திருடச் சென்ற வீட்டில் குறட்டைவிட்டு தூங்கிய திருடன்

வீடொன்றில் திருடச் சென்ற திருடன் அந்த வீட்டிலேயே குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம் ஒன்று தென்மேற்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது. குறித்து வீட்டுக்குள் இரவில் திருட சென்ற திருடன்,…
Read More...

உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை…
Read More...

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயாரை விடுவிக்க கோரிக்கை

-யாழ் நிருபர்- மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துதவுமாறு ஜனாதிபதி…
Read More...