கால் நடை வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடல்

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பண்ணையாளர்களுடனான கலந்துரையாடல் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற…
Read More...

உலங்கு வானூர்தி மூலம் நெடுந்தீவுக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகள்

-யாழ் நிருபர்- உலங்கு வானூர்தியொன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று திங்கட்கிழமை நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர். நெடுந்தீவில்…
Read More...

வழுக்கி விழுந்து வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- மடுல்சிமை ரொபேரி பகுதியில் மூதாட்டி ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
Read More...

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்

மின்சார இணைப்பை துண்டிக்கச் சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் கம்பஹாவில் நேற்று நெவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…
Read More...

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை, இன்று செவ்வாய்க்கிழமை  முதல் பயனாளர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அஸ்வெசும நலன்புரி உதவித்தொகையை பெற தகுதியுடைய 14…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவர் படுகாயம்

-பதுளை நிருபர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவர் படுகாயம் அடைந்து தெம்மோதர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல பொலிஸார்…
Read More...

கடல் கொந்தளிப்பினால் மீனவர்கள் அச்சம் : படகுகளும் சேதம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் கடல் பரப்பில் ஏற்படும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் பாரிய அலைகள் கரையை நோக்கி வருவதனால் கடற்கரை பிரதேசம் காவுகொள்ளப்படுவதனால் மீனவர்களும் பிரதேச…
Read More...

நீதிமன்றுக்குள் மதுபோதையில் சென்று இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

-யாழ் நிருபர்- நீதிமன்றத்திற்குள் மதுபோதையில் சென்று நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பருத்தித்துறை நீதிமன்றம் தடுப்புக்காவலில்…
Read More...

அனர்த்த நிலைமையை சமாளிப்பதற்கு முதலுதவி மற்றும் முகாமைத்துவம் பற்றிய பயிற்சி

-யாழ் நிருபர்- திரிசாரணர்களுக்கான முதலுதவி மற்றும் முகாம் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் Humedica வின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டது…
Read More...

‘பாரம்பரிய உணவுகள் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கல்’ நிகழ்வு

இறக்காமம் பிரதேச செயலகத்திண் பாரம்பரிய உணவுகள் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இறக்காமம்…
Read More...