ஐஸ் போதைப் பொருளுடன் மாயாஜால வித்தைக்காரர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கிண்ணியா பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரரை ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

உணவகத்தில் பாரிய தீ பரவல்

வெலிகந்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த திடீர் தீ பரவல் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று புதன்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.16 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப்…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்,…
Read More...

இலங்கையில் முதல் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க…
Read More...

மீள கையளிக்கப்பட்ட தொல்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு

ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தின் போது, இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மீள கையளிக்கப்பட்ட சில தொல்பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.…
Read More...

மட்டு. வாகரை ஆதிவாசிகளின் பிரச்சினைக்கு தீர்வு கொடுத்த கிழக்கு ஆளுநர்

மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.…
Read More...

எதிர்கால சந்ததியை பழுதாக்கும் மதுபானசாலையை அனுமதிக்க முடியாது – எச்.எம்.எம். ஹரீஸ்

பொத்துவில் நகரில் மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதை தான் வன்மையாக எதிர்ப்பதாகவும், குறித்த மதுபானசாலை அமையவுள்ள இடத்திலிந்து 200 மீட்டருக்குட்பட்ட பிரதேசத்தில் பொத்துவில்…
Read More...

பாடப்புத்தகங்கள் தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு

அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாதீட்டில் கல்வித்துறைக்கான…
Read More...