சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம்

சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம் 100 இளைஞர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆதரவுடன் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ்…
Read More...

ஏ9 வீதி மறிப்பு போராட்டத்தில் நாம் ஈடுபட மாட்டோம் : பொறியியல் பீட மாணவர்கள் அறிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் ஏ9 வீதியை மறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கும், யாழ்ப்பாண…
Read More...

காணவில்லை : கண்டுபிடிக்க உதவுங்கள்

28 வயதுடைய நபர் ஒருவரை காணவில்லை என கடந்த நவம்பர் 13 ம் திகதி அட்டாம்பிடிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் …
Read More...

தீ விபத்தில் வீடொன்று எரிந்து நாசம்

-பதுளை நிருபர்- தியத்தலாவ அம்பதானன ரட்கரவ்வ பிரதேசத்தில் உள்ள வீடொன்று நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு அறையில்…
Read More...

தெல்லிப்பழையில் இடம் பெற்ற வாள்வெட்டு : சந்தேக நபர்கள் இருவர் வாளுடன் கைது

-யாழ் நிருபர்- தெல்லிப்பழையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

-பதுளை நிருபர்- 383 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் பண்டாரவளை நகரில் ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

உழவு இயந்திர கலப்பையில் சிக்குண்டு குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு  குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ். நெடுங்கேணி பகுதியை சேர்ந்த…
Read More...

துப்பாக்கி சூடு : பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

பேலியகொடை அதிவேக நெடுஞ்சாலை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி தன்னுடைய துப்பாக்கியாலே…
Read More...

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்து கொண்ட இளம் பிக்கு கைது

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை மாகிரிபுர பிரதேசத்தில் உள்ள விகாரையில் 17 வயதுடைய தேரர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின்…
Read More...

வலம்புரி சங்கை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற நபர் கைது

-பதுளை நிருபர்- பதுளை விஹாரகொட பிரதேசத்தில் வலம்புரி ஒன்றினை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இரவு நுவரெலியா விசேட…
Read More...