பந்தை கையால் பிடித்து மோசமான சாதனையை பதிவு செய்த வீரர்

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து .…
Read More...

பேருந்து விபத்து : 14 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து 49 பேருடன் பிரச்சாவ் கிரி கான் மாகாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தொன்று திடீரென வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி…
Read More...

தெஹிவளையில் 11 மாடி கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து கைக்குண்டு மீட்பு

தெஹிவளை அநாகரிய தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த 11 மாடி…
Read More...

பெண்கள், சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்

-கிண்ணியா நிருபர்- பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான முன்னாயத்த பரிந்துரைப்பு வேலைத் திட்டமும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளும் கிழக்கு மாகாணம் தழுவிய…
Read More...

குச்சவெளியில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவில் அமைப்பினரினால் குச்சவெளி பிரதேச சபை…
Read More...

சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம்

-மன்னார் நிருபர்- சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி 'சமூகத்தை வலுப்படுத்துவோம் 'எய்ட்ஸ்' ஐ தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு…
Read More...

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு ஸ்பைரோமீட்டர் கையளிப்பு

-யாழ் நிருபர்- வைத்தியர் வாணி பிறேம்ஜித் ( USA ) மற்றும் வைத்தியர் மாலதி வரன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன், தொண்டு நிறுவனமாகிய வன்னி ஹோப் நிறுவனத்தினால் யாழ்ப்பாணம்…
Read More...

மூன்று மரணத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை

கவனக் குறைவாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை செலுத்தி மூன்று பேருக்கு மரணத்தை ஏற்படுத்தி, மற்றுமொருவரை காயப்படுத்திய குற்றத்துக்காக தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்…
Read More...

மன்னார் நீதிமன்றத்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டு எழுதப்பட்ட தீர்ப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 ராணுவ வீரர்கள்…
Read More...

அராலியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த மாணவியின் இறுதிச் சடங்கு

-யாழ் நிருபர்- வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான…
Read More...