இலங்கை சட்டக்கல்லூரிக்கு 40 பேர்ச் காணியை ஜனாதிபதி வழங்கினார்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 50 பேருக்கு இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பு

ஜனாதிபதி ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.…
Read More...

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணி ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பயணி துருக்கியின் - இஸ்தான்புல் நோக்கி செல்ல முற்பட்ட போதே, கைது…
Read More...

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் தலையிடுவதை 77 சதவீத மக்கள் விரும்பவில்லை என்று வெளியிடப்பட்ட வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் (Verite) அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக நிதி…
Read More...

மரெல்லா டிஷ்கவரி 02 சொகுசு கப்பல் நாட்டை வந்தடைந்தது

மரெல்லா டிஷ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளது குறித்த கப்பல் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக…
Read More...

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்…
Read More...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 22 தமிழக மீனவர்கள் கைது

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 படகுகளுடன், 22 தமிழக மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பில், கடற்படையினர் முன்னெடுத்த விசேட…
Read More...

மரண வீட்டிற்கு சென்றவர் சடலமாக வீடு திரும்பிய சோகம்

மரண வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சீதுவ - லியனகேமுல்ல பிரதேசத்தில் இச்சம்பவம்…
Read More...

இரட்டைக் குழந்தைகள் விற்பனை : தாய் உட்பட 3 பெண்கள் கைது

இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளமாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்,  குறித்த குழந்தைகளின் தாயும், குழந்தைகளை வாங்க…
Read More...

அதிபரை மாற்றக் கோரி பெற்றார்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நீலபொல வித்தியாலயம் முன்பாக பெற்றார்கள் ஒன்றிணைந்து அதிபர்,  பிரதி அதிபர்களை மாற்றக்கோரி …
Read More...