யாழ்.சித்தங்கேணி இளைஞன் மரணம் : அடையாள அணிவகுப்பு இன்று

யாழ். சித்தங்கேணி இளைஞன் மரணம் தொடர்பாக அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளதுடன்,  பொலிஸ் பொறுப்பதிகாரியின் சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளன. இதற்காக இளைஞனின் மரணம் தொடர்பில் கைது…
Read More...

புல்மோட்டையில் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் வாழ்வாதார உதவித்திட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பிலால்நகர், சதாம் நகர், பட்டிகுடா ஆகிய கிராமங்களுக்கான முன்மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழ்வாதார…
Read More...

நெடுந்தீவு கடலில் கைதான 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.…
Read More...

டுபாய் சென்று நிர்க்கதியாகியுள்ள 200 இலங்கையர்கள்

வாகன சாரதி தொழிலுக்கு தகுதியில்லாத சிலர், வாடகை சிற்றூந்து நிறுவனமொன்றில் சாரதிகளாக இணையும் வகையில் மோசடியான முறையில் டுபாய்க்கு சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ளதாக,  வெளிநாட்டு…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

காட்டு யானை தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று  வியாழக்கிழமை காலை 9 மணி…
Read More...

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு

அரச துறையினரின் ஊதிய அதிகரிப்புடன் சேர்த்து தனியார் துறையினரின் ஊதியத்தையும் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்…
Read More...

புதிதாக அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயம்

-யாழ் நிருபர்- புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை…
Read More...

காத்தான்குடி சிறுவனின் மரணம் கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டது?

மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை அம்பாறை…
Read More...