பண்டிகை காலம் நெருங்கினாலும் தாம் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பட்டாசு உற்பத்தியாளர்கள்… Read More...
வட்ஸ்அப் செயலியில் புதியதொரு சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஒலிவழி (voice record) குறுஞ்செய்திகளையும் இனி ஒரு முறை மட்டுமே (One time view)… Read More...
மட்டக்களப்பு களுவாஞ்சி குடி போக்குவரத்து சபைக்கு பஸ்வண்டி ஒன்று விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பு தலைவரும் ரணில் 2024 செயலணி தலைவருமான… Read More...
தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் குழு நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.
இந்த பெண் ஒரு கோடியே… Read More...
மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று… Read More...
பண்டிகை காலம் நெருங்கி வருவதால் முட்டை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 50… Read More...
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பொல்கொல்ல அணையின் நான்கு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன.
மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வினால் வான்கதவுகள்… Read More...
பொலன்னறுவையில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டில் மலசலகூடத்திற்கு அருகில் சட்டவிரோதமான கஞ்சா செடிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவையில் உள்ள தேசிய பாடசாலையில் கற்பிக்கும்… Read More...
December 09 -International Anti-Corruption Day
(சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்)
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயம் அக்டோபர் 2003 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையால்… Read More...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும், என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மேலும், மின்கட்டணத்தை குறைப்பது… Read More...