ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை  தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

போலியான கடவுச்சீட்டுடன் விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு…
Read More...

தபால் தொழிற்சங்கம் அடையாள வேலைநிறுத்த போராட்டம்

-யாழ் நிருபர்- தபால் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48…
Read More...

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று திங்கட்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.40 அமெரிக்க டொலராக அதிகரிப்பை…
Read More...

சட்டவிரோத கசிப்புடன் நீதிமன்ற பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட இருவர் உட்பட அறுவர் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 6500 மில்லி லீற்றர் சட்டவிரோத கசிப்பு மற்றும் 90,000 மில்லி லீற்றர் கோடாவுடன்…
Read More...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கசிப்பு விற்பனை : சந்தேக நபர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பல்லேகிருவ பாடசாலைக்கு ஒன்றுக்கு அருகில் சட்டவிரோத முறையில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் 5000 மில்லி கசிப்புடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடக்கு,…
Read More...

கராப்பிட்டிய பகுதியில் மண் சரிவு : ஒருவர் பலி

காலி – கராபிட்டிய பிரதேசத்தில் நிர்மாணப் பணிகள் நடைபெறும் இடத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் சிக்குண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் சிக்குண்டவர்களில் ஒருவர்…
Read More...

வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை : எச்சரிக்கை

-யாழ் நிருபர்- அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும்…
Read More...

யுத்த காலத்தில் மல்வத்துமகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக பிரபாகரனை சந்திக்க முயன்றார்

-யாழ் நிருபர்- யுத்த காலத்தில் மல்வத்துமகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க முயன்றதாகவும் ஆனால் அந்த விடயம் கைகூடவில்லை என தம்மிடம்…
Read More...