மத்­ரஸாவில் உயிரிழந்த காத்தான்குடி சிறுவன் : வெளிவந்துள்ள அதிர்ச்சி வாக்குமூலம்

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது மத்­ரஸாவில் உயிரிழந்த காத்தான்குடி சிறுவனின் மரணம் தொடர்பில் மத்­ர­சாவில் கட­மை­யாற்­றிய கண்காணிப்பாளரான பெண்மணி ஒருவரை எமது பிராந்திய நிருபர்…
Read More...

காணாமல் போன தக்காளி பழங்கள் ஒரு வருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) இருந்து காணாமல் போன இரண்டு தக்காளிகள் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின்…
Read More...

பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி…
Read More...

சரிகமப இசை நிகழ்ச்சி : வெற்றியை தனதாக்கி கொண்டார் இலங்கை சிறுமி கில்மிஷா

இந்தியாவின் - தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின்…
Read More...

முன்னாள் கர்தினால் ஏஞ்சலோ பெச்சுவிற்கு 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை

முன்னாள் கர்தினால் மற்றும் பாப்பரசரின் முன்னாள் ஆலோசகரான ஏஞ்சலோ பெச்சுவிற்கு நிதிக் குற்றங்களுக்காக வத்திக்கான் குற்றவியல் நீதிமன்றம் 05 வருடங்களும் 06 மாத சிறைத்தண்டனையும் 8000…
Read More...

கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை…
Read More...

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று சனிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71 அமெரிக்க டொலராகவும் ,…
Read More...

கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு?

ஜனவரி மாதம் முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலை வேகமாக அதிகரிக்கும்…
Read More...

டெங்கு நுளம்பு பெருகும் அபாயகரமான இடமாக மாறியுள்ள ஆலய வளாகம்

-யாழ் நிருபர்- வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியல் சுமார் 3100 பேர் டெங்கு தொற்றால்…
Read More...