IPL ஏலம் : சாதனை படைத்த பெட் கம்மின்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் பெற்றுள்ளார். அவர் 20.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ்…
Read More...

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் உள்ள யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில்…
Read More...

பாடசாலை மாணவன் அதிபரால் துஷ்பிரயோகம் : சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி

-மன்னார் நிருபர்- மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்…
Read More...

அரிசி, சோளம் மற்றும் முட்டை இறக்குமதி : புதிய அமைச்சரவை முடிவு

சோளம், முட்டை மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 15,000 மெற்றிக் தொன் சோளத்தை…
Read More...

மடிக்கணினிகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும்…
Read More...

விடுதியில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் : 63 வயது போதகர் கைது

கிருலப்பனையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 63 வயதான போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற…
Read More...

வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தடை

ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தின்…
Read More...

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தில் பாரிய ஊழல் : உயரதிகாரிகள் மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கொள்வனவு, வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அச்சிடல் விடயங்களில் கடந்த சில வருடங்களாக பாரிய ஊழல் இடம்பெற்று…
Read More...

கடும் மழை காரணமாக மட்டு.கிரான் பாலம் ஊடான போக்குவரத்து தடை

-கிரான் நிருபர்- வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை தொடர்ச்சியாக. பெய்து வருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும்…
Read More...

மட்டக்களப்பு இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவர் தனியார்…
Read More...