போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் கொள்ளுப்பிட்டியில் கைது

மது அருந்திவிட்டு போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர்…
Read More...

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பான முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை : சந்தேக நபர் கைது

-அம்பாறை நிருபர்- ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர்…
Read More...

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று புதன்கிழமை  பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

525 டைனமைட் குச்சிகள் மற்றும் 354 டெட்டனேட்டருடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் புதிய மூர்வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஒரு தொகுதி ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் டெட்டனேட்டர் குச்சிகளுடனும்…
Read More...

நேர்காணலில் முகத்தில் பருக்கள் உள்ள பெண்கள் நிராகரிக்கப்பட்டனர் – விமான போக்குவரத்து அமைச்சர்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் புதிதாக 106 விமானப் பணிப்பெண்களை பணிக்கு நியமித்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 'நேர்காணலில் சுமார்…
Read More...

வடக்கு பாலியாறு குடிநீர் திட்டம் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் நினைவேந்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் பிணையில் விடுதலை

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த மாவீரர் தினத்தன்று அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் இன்று செவ்வாய்க்கிழமை பிணையில்…
Read More...

தனியார் மயமாக்கலுக்கு எதிராக ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் போராட்டம்

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்கள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் ஒன்று திரண்டு…
Read More...