இங்கிலாந்து பல்கலைக்கழக மாணவரான இலங்கையர் விபத்தில் உயிரிழப்பு

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓஷத ஜயசுந்தர (வயது 31) என்ற…
Read More...

பெரிய வெங்காயத்தின் விலை : மொத்த வியாபாரிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பல வர்த்தகர்கள் பெரிய வெங்காயத்தின் விலையை உயர்த்தும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இறக்குமதி செய்யப்படும்…
Read More...

22 பாடசாலைகளில் மின் துண்டிப்பு

மாத்தறை கல்வி வலயத்திலுள்ள 22 பாடசாலைகளில் மின் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்…
Read More...

சலுகையின் கீழ் அழுகிய கோழி இறைச்சி விற்பனை : KFC நிறுவனத்தின் அறிக்கை

KFC நிறுவனத்தின் இலங்கையில் உள்ள நிர்வாகம், அதன் விற்பனை நிலையம் ஒன்றில் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்ததுடன், முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக…
Read More...

முட்டை விலை 30 முதல் 40 ரூபாய் வரை குறையும்

சந்தையில் முட்டை விலை 30 முதல் 40 ரூபாய் வரையில் மேலும் குறைவடையக்கூடுமென அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார். முட்டைக்கான கேள்வி…
Read More...

புலம்பெயர்ந்தோர் இனவாதிகள் என்றோ இலங்கை எதிர்ப்பாளர்கள் என்றோ அர்த்தப்படாது

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஒருவர் இனவாதியாகவோ இலங்கைக்கு எதிரானவராகவோ இருக்கப்போவதில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி…
Read More...

மேலதிக வகுப்புகளை நடத்த தடை

2023க்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…
Read More...

ஹெரோயினுடன் 51 வயது பெண் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் போதைப்பொருளுடன் 51 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அவரிடமிருந்துதனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த…
Read More...

மட்டக்களப்பில் இரண்டாவது நாளாக தொடரும் பணிப்பகிஸ்கரிப்பு : சந்தேகநபர் தலைமறைவு

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமையும் தொடர்கிறது. மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை சாரதி…
Read More...

பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்.ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின்…
Read More...