அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம்… Read More...
-பதுளை நிருபர்-
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வெல உகந்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் கஞ்சா பயிரிடுவதாக பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு… Read More...
வத்தளையில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
'X' இல் பகிரப்பட்ட தகவலின்படி, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வத்தளை குடா-எடந்த வீதியில்… Read More...
யாழ்ப்பாணம் - கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.… Read More...
-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
சம்மாந்துறை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட போதை ஒழிப்பு சுற்றி வளைப்பின் போது 6640 மில்லி கிராம் ஐஸ், 260 போதை தரும்… Read More...
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய… Read More...
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயல பகுதிக்குட்பட்ட தி/கி/சிராஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் எற்பாட்டில் கிறிஸ்து பிறப்பின் ஒளிவிழா இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்டச்… Read More...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் 321.92 முதல் ரூ.321.89 ஆகவும், விற்பனை விலை ரூ. 331.64 முதல் ரூ. 331.70 ஆகவும்… Read More...
-மன்னார் நிருபர்-
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் இன்று புதன்கிழமை காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட… Read More...