கைது செய்யப்பட்டோரின் விடுதலை உள்ளிட்ட கிழக்கின் பிரச்சினைகளுக்கு பேச்சளவில் இணக்கப்பாடு

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டோரின் விடுதலை, மயிலத்தமடு மாதவணை பிரச்சனை, உள்ளூராட்சி மன்றங்களில் அமைய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கல், 13வது திருத்தம் முழுமையாக…
Read More...

“தேவதாசி” அவச்சொல்லாக்கப்பட்ட கொடூரம்

-சபீனா சோமசுந்தரம்- சர்ச்சையை ஏற்படுத்தும் 'தேவதாசி' என்ற வார்த்தை பேசத்தகாத ஒரு வார்த்தையா? 'தேவதாசிகள்' என்போர் பிழையான கண்ணோட்டத்திற்குரியவர்களா? இறைவன் சன்னிதியில் கலை வளர்த்த…
Read More...

மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரச அதிபராக க.கனகேஸ்வரன் நியமனம்

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை  பதவியேற்கவுள்ளார். இன்று வியாழக்கிழமை  பொது…
Read More...

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவூச்சர் வழங்கி வைப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளின் வவூச்சர் வழங்கும் நிகழ்வானது திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.R.உதயகுமார்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- 26 கிராம் 760 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு…
Read More...

வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இதுவரை 1514 குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக பெய்துவந்த அடைமழை காரணமாக யாழ்ப்பாணத்தில் இதுவரை 1514 குடும்பங்களைச் சேர்ந்த 5160பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ…
Read More...

ஐனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை – சீ.வி.விக்னேஸ்வரன்

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தாம் பங்கேற்கப் போவதில்லை என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 321.902 ஆகவும் விற்பனை விலை ரூபா 331.4997…
Read More...

26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராத தொகை அறவிடப்பட்டுள்ளது – நுகர்வோர் விவகார சபை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராத தொகை அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார சபை தெரிவித்துள்ளது.…
Read More...

ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்த இரு பாடசாலை மாணவர்கள் கைது

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை…
Read More...